மகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்
ஆகஸ்ட் 2, 2020 2:4 81மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்கள் இப்போது தங்கள் பாஸ்போர்ட்டுகளை இரண்டு நாட்களில் புதுப்பித்துக் கொள்ளும் புதிய செயல்பாட்டு நடைமுறை ஆகஸ்ட் முதல் நடைமுறைக்கு வரும் என்று ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்கள் இப்போது தங்கள் பாஸ்போர்ட்டுகளை இரண்டு நாட்களில் புதுப்பித்துக் கொள்ளும் புதிய செயல்பாட்டு நடைமுறை ஆகஸ்ட் முதல் நடைமுறைக்கு வரும் என்று ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர மங்கை என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.
அனிமேஷன் ஸ்டிக்கர்களின் பொறுப்பற்ற பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், வாட்ஸ்அப் இந்த ஸ்டிக்கர்களைப் பகிர்வதற்கு ஒரு புதிய வரம்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
223