திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் சரணாலயம் கருணை இல்லம் என்ற ஆதரவற்றோர் விடுதி செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை கருணை இல்லம் முன்பு குழந்தைகள் அழுகை சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள்
வாணியம்பாடியில் இரு பெண் குழந்தைகளை கருணை இல்லம் முன்பு விட்டு சென்ற மர்ம நபர். குழந்தைகளை மீட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை மற்றும் போலீஸ் விசாரணை.
ஜனவரி 9, 2025 10:30 38 Views