தலைப்புச்செய்திகள்
சினிமா செய்திகள்
மாநிலச்செய்திகள்
வாணியம்பாடியில் இரு பெண் குழந்தைகளை கருணை இல்லம் முன்பு விட்டு சென்ற மர்ம நபர். குழந்தைகளை மீட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை மற்றும் போலீஸ் விசாரணை.
38 Views

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் சரணாலயம் கருணை இல்லம் என்ற ஆதரவற்றோர் விடுதி செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை கருணை இல்லம் முன்பு குழந்தைகள் அழுகை சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 10 லட்சம்
79 Views

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண பொருட்களை எடுத்து செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

புதுவையில் ஜீனியர் சேம்பர் மண்டல மாநாடு. முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
114 Views

புதுவை ஜீனியர் சேம்பர் இண்டர்நேஷனல் இந்திய மண்டலம் 16-ன் மண்டல அலுமினிய கிளப் சார்பில் மண்டல மாநாடு தனியார் ஓடலில் நடைபெற்றது.

சினிமா செய்திகள்
ஏ.ஆர்.ரகுமானை பிரிந்தது ஏன்? - சாய்ரா பானு அவரின் விளக்கம்
111 Views

எனது உடல்நிலையால் ஏ.ஆர்.ரகுமானின் பணிகள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதற்காக பிரிந்து வாழ முடிவெடுத்தேன் என ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

தனுஷ் மீது நயன்தாரா குற்றச்சாட்டு
97 Views

நெட்ப்ளிக்ஸில் வெளியாக இருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் பாடல்களையும் / காட்சிகளையும் பயன்படுத்த நயன்தாரா தரப்பில் இருந்து படத்தின் தயாரிப்பாளர் தனுஷிற்கு NOC கேட்டு விண்ணப்பிக்க தனுஷ் அதற்காக காப்பி ரைட்ஸ் தொகையை கோரி இருக்கிறார்.

தேசியச்செய்திகள்
ஐ.சி.சி ரி 20 உலகக்கிண்ணம் 2024 - 5 அணிகளின் வீரர்களுக்கும் இதுவரையில் பரிசுத் தொகை வழங்கப்படவில்லை
114 Views

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஐ.சி.சி ரி 20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற சில அணிகள் வீரர்களுக்கான முழு பரிசுத் தொகையையும் இன்னும் வழங்கவில்லை என்று உலக கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா ஆய்வு.
134 Views

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் – வாக்குப்பதிவு ஆம்பம்
80 Views

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.