சாமி கும்பிட்ட பிறகு தான் உங்கள் வீட்டில் சண்டை வருகிறதா?

சாமி கும்பிட்ட பிறகு தான் உங்கள் வீட்டில் சண்டை வருகிறதா? அதை அப்படியே விட்டு விடக்கூடாது. குடும்பத்திற்கு தான் ஆபத்து!

கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கும் தேதியை அறிவித்த கல்வித்துறை அமைச்சர்...

மாணவ-மாணவிகளுக்கு உரிய பாதுகாப்புடன் கர்நாடகத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண் அறிவித்தார்.

திறக்கபடுமா கோயம்பேடு சந்தை...? துணை முதல்வர் நேரில் ஆய்வு

கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறப்பது குறித்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

2019-20 நிதியாண்டில் ₹ 2000 நோட்டையே அச்சிடாத ரிசர்வ் வங்கி... அறிக்கையில் தகவல்!

2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் அதிகளவில் பயன்பாட்டில் புழங்கவில்லை எனக் கூறப்பட்டது. இதுதொடர்பான புதிய தகவல் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.

மர்ம விதைகள்... அதிர்ச்சியில் அமெரிக்கா உஷார் இந்தியா!

இதைப்பற்றி அமெரிக்க வேளாண் அமைச்சகம், “இவ்விதைகள் பற்றிய விவரங்கள் முழுமையாக இல்லை. விவசாயத்தை அழிக்கக்கூடிய உயிரி ஆயுதமாகக்கூட இவ்விதைகள் இருக்கலாம்.

எதற்காக இபாஸ்: முதல்வர் இபிஎஸ் விளக்கம்:

சென்னை: இ பாஸ் இருப்பதால் தான் யார், யார் எங்கு செல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 25 லட்சம் பேர் நலமடைந்தனர்...

புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து நலமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 75,760 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை: அலோபதியை முந்தியது பாரம்பரிய மருத்துவம்!

புது டில்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் போட்டியில் அலோபதி மருந்துகளை விட, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி போன்ற பாரம்பரிய மருந்துகள் அதிகளவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஆன்லைனில் ஆதார் விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள இனி ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும் என ஆதார் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: ஆதார் அட்டையில் ஆன்லைன் மூலமாக திருத்தங்கள் மேற்கொள்ள இனி 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என தேசிய ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.