இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா பாதிப்பு முதன்முறையாக 50 ஆயிரத்தை கடந்தது
ஜூலை 30, 2020 0:20 87மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் இந்தியாவில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.








