இந்தியாவில் கொரோனாவிலிருந்து 9.8 லட்சம் பேர் மீண்டனர்
ஜூலை 29, 2020 5:4 77புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவிலிருந்து நேற்று ஒரே நாளில் 35,286 பேர் மீண்டனர். இதனையடுத்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது.
நெல்லை அம்மன்<br /> சகல ஜீவன்களின் பாவங்களையும் போக்கும் நதிப்பெண்ணான கங்காதேவியே, மார்கழி மாதத்தில் தாமிரபரணியில் எழுந்தருளி, தன்னிடம் சேரும் பாவங்களைப் போக்கிக் கொள்கிறாளாம்.
''டைரக்டர் மேலயோ சேனல்கிட்டயோ எனக்கு எந்தக் கோபமும் இல்லை. சூழ்நிலை சரியில்லாம இருந்தா யார் என்ன செய்ய முடியும்? ஆனா, எனக்கு ஒரேயொரு வருத்தம் என்னன்னா?'' - நடிகை ரக்‌ஷா
சித்த மருத்துவ முகாமில் தினமும் ஏராளமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக குவிந்து வருகின்றனர். இந்த சித்த மருத்துவ முகாம் கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி தொடங்கியது.
சுற்றுச்சூழல் காக்க மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் காக்க மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ்-2 மறுவாய்ப்பு தேர்வு முடிவு நாளை மறுநாள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
223