செய்திகள்
இந்தியாவில் கொரோனாவிலிருந்து 9.8 லட்சம் பேர் மீண்டனர்
77

புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவிலிருந்து நேற்று ஒரே நாளில் 35,286 பேர் மீண்டனர். இதனையடுத்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை