கைதி படத்தில் வருவது போல.. தமிழக எல்லையில் இரவு நேரத்தில் நடந்த அதிரடி லாரி சேஸ்.. சுவாரசிய சம்பவம்!
ஜூலை 24, 2020 5:23 70சென்னை: தமிழக எல்லையில் ஆம்பூர் அருகே நேற்று இரவு நடந்த சுவாரசியமான லாரி சேசிங் ஒன்று பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.29 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,35,602 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
கொரோனா பாதிப்பு போல கிடுகிடுவென உயரும் தங்க விலை; சவரன் ரூ.256 உயர்ந்து ரூ.39,032க்கு விற்பனை; ரூ.40 ஆயிரத்தை நெருங்குவதால் இல்லத்தரசிகள் வேதனை!!
தமிழகத்தில் ரூ.5,137 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
திருவாரூரில் நடைபெற்ற திருவாதிரை விழாவின் சிறப்பை அப்பர் அடிகள் பதிகமாகவே பாடியுள்ளார். தில்லை நடராஜர் திருவாதிரைக்கு முன்பு, தேர் ஏறி வலம் வந்து அலங்கார - அபிஷேகம் கண்டு சபைக்கு எழுந்தருள்கிறார்.
சென்னை புரசைவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை புரசைவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
223