வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி ஆந்திரா மாநிலத்தில் விற்பனை செய்த 2 பேர் கைது. 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

வாணியம்பாடி,நவ.4- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான நாட்றம்பள்ளி, அம்பலூர், ஆலங்காயம், காவலூர், திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து

திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது, 8 கிலோ கஞ்சா பறிமுதல். தனிப்படை போலீசார் நடவடிக்கை.

வாணியம்பாடி,நவ.5- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் துணை காவல் கண்காணிப்பாளர்கள்

கங்குவா படத் தொகுப்பாளர் உயிரிழப்பு!

சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கங்குவா திரைப்படத்தின் படத் தொகுப்பாளர் நிஷாத் யூசூப், அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வு.

வாணியம்பாடி,நவ.4- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆம்பூர் பிரியாணி ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட போது இலையில் புழுகு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி.ஹோட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதத்தால் பரபரப்பு.

வாணியம்பாடி,நவ.3- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள ஆம்பூர் பிரியாணி ஹோட்டல் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

திருக்குறளை கிராம தோறும் பரப்ப அனைவரும் பாடுபட வேண்டும்.

வாணியம்பாடியில் நடந்த திருக்குறள் மன்றம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் பேசினார்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவு பேரில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்க சாவடி பகுதியில்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவு பேரில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்க சாவடி பகுதியில் தீபாவளி பண்டிகை முடிந்து கிருஷ்ணகிரி, சேலம்

வாணியம்பாடி இந்தியன் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தின் வெளியே இருந்த 2500 ரொக்க பணத்தை பத்திரமாக கொண்டு சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவி

வாணியம்பாடி இந்தியன் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தின் வெளியே இருந்த 2500 ரொக்க பணத்தை பத்திரமாக கொண்டு சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவிக்கு காவல் ஆய்வாளர் பாராட்டி பரிசு வழங்கினார்.

ஆம்பூர் அருகே தனியார் விடுதியில் தனி அறை எடுத்து காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது. ரூபாய் 1 லட்சம் ரொக்கம் பறிமுதல்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி செயல்பட்டு வரும் தனியார் விடுதியில்(கிராண்ட் மெரிடியன்)

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் தான் இந்தியாவிலேயே அதிக ராணுவ வீரர்களை கொண்ட மாவட்டமாகும்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் தான் இந்தியாவிலேயே அதிக ராணுவ வீரர்களை கொண்ட மாவட்டமாகும். முன்னாள் படை வீரர்களுக்கான ஜீவன் பிரமான் எனப்படும் டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேச்சு.

அதிகம் வாசிக்கப்பட்டவை