விஸ்வரூப வளர்ச்சி.. உலக அளவில் கலக்கும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம்.. புதிய மகுடம் சூடுகிறது!

கோயம்புத்தூர்: திரவ மேலாண்மைகான தீர்வுகள் வழங்குவதில் முன்னணி நிறுவனமான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ், அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் ரூ.35 கோடி ( 5 மில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்துள்ளது, 

உச்சத்திலேயே இருக்கும் கோடம்பாக்கம் : சென்னை மாநகராட்சியில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..!

சென்னை : சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் 2657 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

சதாசிவ லிங்கமும்.. ஸ்படிக லிங்கமும்..

சிவபெருமானின் 64 வடிவங்களில், ‘சதாசிவம்’ என்ற வடிவமும் ஒன்று. 5 முகங்களுடன் காட்சியளிக்கும் இவரை, 5 தொழில்களை நிகழ்த்துபவராக புராணங்கள் சித்தரிக்கின்றன.

விரைவில் இந்தியா வரும் 30 வாட் டார்ட் சார்ஜிங் கொண்ட ரியல்மி 10000 எம்ஏஹெச் பவர்பேங்க்

ரியல்மி பிராண்டின் புதிய 30 வாட் டார்ட் சார்ஜிங் வசதி கொண்ட 10000 எம்ஏஹெச் பவர்பேங்க் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஆன்லைன் வகுப்பல்ல, டிவி மூலமாகவே பாடம்- அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டிவி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

‘ஐ.பி.எல். கிரிக்கெட் இல்லாமல் இந்த ஆண்டை நிறைவு செய்ய விரும்பவில்லை’ கங்குலி பேட்டி

‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இல்லாமல் இந்த ஆண்டை நிறைவு செய்ய விரும்பவில்லை’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

`வினைகள் தீர்க்கும் வியாழக்கிழமை பிரதோஷம்’ -குருவாய் அருளும் நந்திதேவர்

வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்புவாய்ந்தது. அந்த நாளில் நந்தி பகவானை வழிபடுவதன் மூலம் குருவருளையும் திருவருளையும் பெறலாம்.