வாணியம்பாடியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

வாணியம்பாடி, ஆக்.30- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா வழிகாட்டுதலின் பேரில் நகர காவல் ஆய்வாளர் (பொறுப்பு)அன்பரசி தலைமையிலான போலீசார் பெருமாள் பேட்டை கூட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.    

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பாலாற்று பகுதியில் அதிகளவில் மணல் கொள்ளை ஆனது நடைபெற்று வருகிறது.

குறிப்பாக அம்பலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் தொடர்ந்து மணல் கொள்ளையானது நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் தமிழ் 8 இடைநீக்கம்: தர்ஷா அல்லது ஜாக்லின் - மூன்றாவது வாரத்தில் எவர் வெளியேறுவார்?

இந்த வாரம் பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியில், விஜய் சேதுபதி நடத்தும் நிகழ்ச்சியில் எட்டு போட்டியாளர்கள் முதலில் இடைநீக்க தேர்வில் அமர்ந்தனர். வியாழக்கிழமை எபிசோடிற்குப் பிறகு, பவித்ரா பாதுகாப்பாக அறிவிக்கப்பட்டார், இதன் மூலம் இடைநீக்கத்தை எதிர்நோக்கும் ஏழு போட்டியாளர்கள் மட்டும் மீதம் உள்ளனர்: முத்துக்குமரன், சௌந்தர்யா, அருண், சத்யா, அன்ஷிதா, தர்ஷா குப்தா, மற்றும் ஜாக்லின்.

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் தேதி மாற்றம்! 

தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி/ பெயர் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் வாக்காளர் சிறப்பு முகாம்...

வாணியம்பாடி அருகே நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ஆவரங்குப்பம் வரை பாலாற்றில் லேசான மழை நீர் வெள்ளம். ஆபத்தை உணராமல் மழை நீர் வெள்ளத்தில் மாணவர்கள் பயணம்.

வாணியம்பாடி, அக்.24- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக மன்னாற்றில் வெள்ளம் ஏற்பாடு வெள்ள நீரானது திம்மாம்பேட்டை

வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்.

<br /> வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்.

ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளிக்கு 2.39 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் பரபரப்பு.

ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளிக்கு 2.39 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் பரபரப்பு.

ஆம்பூர் அருகே ஜல்லி போடும் இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு.

வாணியம்பாடி, அக்.22- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர், ஆர்பட்டி பகுதியில் தர்ம சாஸ்தா ஆலயத்தின் சார்பில் கோயிலின் அருகில் செல்லும் கானாற்று நீரோடை பகுதியில் பக்தர்கள் நடந்து செல்வதற்காக தடுப்பு சுவர் அமைக்க கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.