வாணியம்பாடி, ஆக்.30- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா வழிகாட்டுதலின் பேரில் நகர காவல் ஆய்வாளர் (பொறுப்பு)அன்பரசி தலைமையிலான போலீசார் பெருமாள் பேட்டை கூட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
வாணியம்பாடியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
அக்டோபர் 29, 2024 10:42 225 Views











