7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை- தமிழக முதல்வர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருப்பதி வெங்கக்கடாஜலபதி சிலையில் காணப்படும் பிரம்மிக்க வைக்கும் மர்மங்கள் இதோ!

திருப்பதியில் உள்ள வெங்கக்கடாஜலபதி சிலையில் காணப்படும் மர்மங்கள் பற்றி நாம் இப்போது காணப்போகிறோம்.உண்மையில் திருப்பதியில் உள்ள மர்மங்களைக் நாம் அறிந்திருக்கமாட்டோம்.

கோவில்கள் திறப்பு: பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் என்ன?

சென்னை: தமிழகத்தில் கோவில்கள் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று முதல் திறக்கப்பட்டது. இதனையடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பணம் கொடுத்தால் டிகிரி..! இமாச்சலை உலுக்கிய தனியார் பல்கலைக்கழகம்..!

பணம் கொடுத்தால் டிகிரி..! இமாச்சலை உலுக்கிய தனியார் பல்கலைக்கழகம்..! வருமானவரித்துறையின் உதவியை நாடும் போலீஸ்..!

அரசு பேருந்துகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்...

அரசு பேருந்துகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்...பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!!

கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே நாடு முழுவதும் ஜேஇஇ மெயின் தேர்வு தொடங்கியது!!

புதுடெல்லி: கடும் எதிர்ப்புக்கு இடையே ஜேஇஇ மெயின் தேர்வுகள் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.

ஆன்லைன் வகுப்புக்கான விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை என ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

சென்னை: ஆன்லைன் வகுப்புக்கான விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை என சென்னை உயர்நீதிமன்றத்தில்  தமிழக அரசு உறுதியளித்துள்ளது.