தமிழகத்தில் பொது ஊரடங்கு தொடர்கிறது!

தமிழகத்தில் நாளை வரை பொது ஊரடங்கு அமலில் உள்ளது. அது மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கருதி கடைகள், ஓட்டல்கள், டீ கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படுகின்றன.

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? : இன்று முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை வரை பொது ஊரடங்கு அமலில் உள்ளது. அது மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகிறது.

'குழந்தைகள், இளம் வயதினருக்கு கொரோனா பாதிப்பு குறைவு': ஆய்வில் தகவல்

லண்டன்: 'பெரியவர்களை விட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்படுவது மற்றும் உயிரிழப்பது மிகவும் குறைவு தான்' என, இங்கிலாந்தில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதுச்சேரியில் செப்டம்பர் முழுவதும் இரவு நேரத்தில் மட்டும் முழு ஊரடங்கு...

புதுச்சேரியில் செப்டம்பர் முழுவதும் இரவு நேரத்தில் மட்டும் முழு ஊரடங்கு: 4 ஆம் கட்ட தளர்வுகளை குறித்து நாளை அறிவிக்கிறார் புதுச்சேரி முதல்வர்...

கொரோனா சிகிச்சை அளிக்க திருமண மண்டபம் மருத்துவமனையாக மாற்றம்...

திருப்பூர்:  திருப்பூர் காலேஜ் ரோடு சேவா சமிதி திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 

ஏடிஎம் கார்டுகளில் நாம் செய்யும் சிறுதவறால், மொத்த பணத்தையும் வழிச்சுட்டு போக காத்திருக்கும் கண்கொத்தி பாம்புகள்! அசால்ட்டாக விட்டு பின்னர் புலம்பாதீர்கள்!

தற்செயலாக செல்போனிற்கு வந்த மெசேஜ்களை நோட்டம் விட்டு கொண்டிருந்த போது, ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அப்போது சரியாக பார்க்க வில்லை போல, இப்போது பார்த்த உடன் பக்கென இருந்தது.

பச்சை மிளகாயின் விதையை தின்றுவிட்டால் செரிமானம் ஆகாதா? 

பச்சை மிளகாயின் விதையை தின்றுவிட்டால் செரிமானம் ஆகாதா? மென்று தின்பதற்கு சோம்பல் பட்டு நாமே தேடிக்கொண்ட தலைவிதி!

TRPயில் தனது வேட்டையை தொடங்கிய சன் நிறுவனம்!!

தற்போது&nbsp;இருக்கும்&nbsp;சூழலில்&nbsp;தமிழ்&nbsp;தொலைக்காட்சிகளில்&nbsp;அதிக&nbsp;பார்வையாளர்களை&nbsp;கொண்ட&nbsp;ஒரே&nbsp;<br /> தொலைக்காட்சி&nbsp;சன்&nbsp;டிவி&nbsp;மட்டும்தான்.

மாதத்திற்கு 500 ஜிபி டேட்டாவுடன் புதிய பிராட்பேண்ட் திட்டம் டாடா ஸ்கை அறிமுகம்

டாடா ஸ்கை தனது இணைய சேவைகளை நாட்டில் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது, இது சமீபத்தில் ஒரு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பூமிக்கு குப்பையாக திரும்ப உள்ள ஓய்வு பெறும் நாசாவின் செயற்கைக்கோள்!!!

செப்டம்பர் 1 ஆம் தேதி, சிறுகோள் 2011 ES4 பூமியை நோக்கி ஒரு நெருக்கமான அணுகுமுறையை உருவாக்கும் மற்றும் சந்திரனை விட நமது கிரகத்திற்கு நெருக்கமாக வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.