கராச்சியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 19 பேர் கொல்லப்பட்டனர். 1967 முதல் பாகிஸ்தான் நகரமான கராச்சியில் தற்போது தான் ஒரு நாளில் அதிக மழை பெய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை..! கராச்சியில் 19 பேர் பலி..!
ஆகஸ்ட் 28, 2020 8:9 111 Views











