தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி கழித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி கழித்தால் என்ன நடக்கும் தெரியுமா? தூங்கும் பிள்ளைக்கு இதையெல்லாம் செய்யவே கூடாது!

நீட் தேர்வு ஒத்திவைப்பு : உள்துறை அமைச்சகம் ஆலோசனை..!

நீட் தேர்வை நடத்த நாடுமுழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மேலும் ஒருமாதம் ஒத்திவைப்பது குறித்து உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு!!

சென்னை : பொறியியல் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவர்களுக்கான ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண்கள் இன்று வெளியிடப்படுகிறது.

கல்வித் தொலைக்காட்சி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்வது இரட்டிப்பு மகிழ்ச்சி : முதலமைச்சர் பழனிசாமி!!

பிற மாநிலங்களுக்கு கல்வித் தொலைக்காட்சி முன்மாதிரியாக திகழ்கிறது என்ற செய்தி தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமூக இடைவெளியுடன் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தை கூட்ட மத்திய அரசு திட்டம்?

செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் ஒன்றாம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அரசு கலைக்கல்லூரியில் சேர்க்கை- மாணவர்களுக்கு இன்று சேர்க்கை விவரம் தெரிவிக்கப்படும்

109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு, மாணவர் சேர்க்கை வழிமுறைகள் மற்றும் கட்டண விவரங்கள் இன்று தெரிவிக்கப்பட உள்ளது.

சிவபெருமானின் 19 அவதாரங்களை பற்றி நாம் அறியாத ரகசியங்கள் !

சிவபெருமானின் 19 அவதாரங்களைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நாம் இந்த பதிவில் பார்ப்போம். சொல்லப்போனால் சிவபெருமான் 19 அவதாரங்களை பூமியில் எடுத்திருந்தார்