வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுக்க, குலதெய்வம் உடனே உங்கள் வீட்டிற்கு வரும்.

வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுக்க, குலதெய்வம் உடனே உங்கள் வீட்டிற்கு வரும். இந்த 1 எலுமிச்சை பழத்தை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்தால்!

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா: கல்லூரி மாணவர்கள் மூலம் விற்பனை- தலைவன் உள்பட 13 பேர் கைது

சென்னையில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கஞ்சா கடத்தல் தலைவன் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி - முழு விபரங்கள் உள்ளே...

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு செயல்முறை பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கு 'துலிப்' (TULIP- The Urban Learning Internship Program ) என்னும் திட்டத்தை கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Facebook: `இன்ஸ்டாகிராமுடன் ஒன்றிணைகிறது மெசேஞ்ஜர்’ - விரைவில் இணையும் வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய மூன்றிலிருந்தும் அந்த ஆப்களுக்குள் மெசேஜ் செய்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனப் பல காலமாக ஃபேஸ்புக் திட்டமிட்டுவருகிறது.

வேலூர்: `பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி!’ - ரௌடி ஜானியை எச்சரித்த போலீஸ்

`வேலூரை நடுங்கவைக்கும் பிரபல ரௌடி ஜானி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தால், `பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி’ என அறிவிக்கப்படுவார்’’ என்று தண்டோரா போட்டு தெரிவித்திருக்கிறது வேலூர் காவல்துறை.

பாக்., கடற்படைக்கு சீனாவின் அதிநவீன போர்க்கப்பல் தயார்

பீஜிங் : பாகிஸ்தான் கடற்படைக்காக, சீனா தயாரித்து வரும், நான்கு அதிநவீன போர்க் கப்பல்களில், முதல் கப்பல் தயாராகி உள்ளது. அதன் துவக்க விழா, சீனாவில் நேற்று முன் தினம், நடைபெற்றது.

ஆக.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

சென்னை: தமிழகத்தில், இன்று (ஆக., 25), பெட்ரோல் லிட்டருக்கு 84.73 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குட்கா வழக்கு:திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு புது நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

சென்னை: சட்டசபைக்குள் 'குட்கா' எடுத்து சென்ற விவகாரத்தில், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்களுக்கு புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என உத்தரவிட்டுள்ளது.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு செய்த நடைமுறையில் தலையிட ஐகோர்ட் மறுப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு செய்த நடைமுறையில் தலையிட ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.