அஞ்சறைப்பெட்டியில் ‘காசை’ மட்டும் ஒளித்து வைத்தால் போதுமா? அஞ்சறைப்பெட்டியும் அதன் ரகசியமும்!

காலம் காலமாக நமது பாட்டிமார்கள், தாய்மார்கள் பணத்தை சேர்த்து வைக்க ரகசிய இடமாக வைத்திருப்பது அவர்களின் அஞ்சறை பெட்டி தான்.

41 ஒப்பந்தங்கள்; ரூ.30,664 கோடி... முதலீடுகளை ஈர்த்ததில் முதலிடம்! எப்படிச் சாதித்தது தமிழகம்?

கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாம் இடம். ஆனால், இந்த நிலையிலும் முதலீடுகளை ஈர்த்ததில் இந்தியாவிலேயே முதலிடம்.

`அமெரிக்காவில் சிக்கிய சீன உளவாளி!’ - சிங்கப்பூர் குடிமகன் கைதால் பரபரப்பு

சீனாவுக்கு உளவு பார்த்ததாகக் கூறி சிங்கப்பூர் குடிமகனை அமெரிக்க அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர்: ''வாணியம்பாடியை சேர்ந்த, பெண் கஞ்சா வியாபாரியின், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து, அரசுடமை ஆக்கப்படும்,'' என எஸ்.பி., விஜயகுமார் கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி, 45; கடந்த, 25 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார்

மாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி

சென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் இன்று(ஆக.,10) முதல் திறக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

ரூ.15,000க்குள் மொபைல் போன்: ஆக., மாதம் என்ன வாங்கலாம்?

புதுடில்லி: கொரோனா பெருந்தொற்று, அனைவரையும் வீட்டிலிருந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் அனைவருக்கும் ஸ்மார்ட்போன் அவசியமாகியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: திருவள்ளூர், வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.