இ-பாஸ் கேட்பது மனித உரிமைக்கு எதிரானது.. மத்திய அரசின் விதிகளை மீறி இ-பாஸ் முறையை தொடர்வது குறித்து தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி!!

சென்னை : மத்திய அரசின் விதிகளை மீறி இ-பாஸ் முறையை தொடர்வது மாநில மனித உரிமை மீறலாகாதா என்று தமிழக அரசுக்கு  மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்...5,248 பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடாதது ஏன்? அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்

சென்னை: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 5,248 மாணவர்களுக்கு வெளியிடாதது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.

ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பள்ளிகள் திறப்பது எப்போது?

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 100 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 100% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆம்பூரில் முழு ஊரடங்கு மீறி இயங்கி வந்த தனியார் காலணி தொழிற்சாலைக்கு வருவாத்துரையினர் சீல் வைத்தனர்.

வாணியம்பாடி ஆக 9 : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பாங்கி ஷாப் பகுதியில் தனியார் காலணி(பாலார் ஷுஸ்) தொழிற்சாலை இயங்கி வருகிறது.

patta: பட்டா எப்படி பெறுவது, அதற்கான வழிமுறை என்ன? அரசு அலுவலகத்தில் அலைச்சல் இல்லாமல் வேலை ஆகணுமா?

இரண்டு மூன்று முறை தாசில்தார் அலுவலகம் சென்று வந்தாலே போதுங்க, எல்லாமே தெரிந்துகொள்வோம்.

சூப்பர் ஸ்டாரின் 45 ஆண்டுகள் திரைப்பயணத்தில் கிடைத்த வெகுமதி!!

45 Years Of Rajinism :தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திரைப் பயணத்தை ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தொடங்கி 45 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதை ரசிகர்கள் கொண்டாட துவங்கி உள்ளனர்.