ஒரே ஆண்டில் 212 சூழலியல் ஆர்வலர்கள் படுகொலை - குளோபல் விட்னஸ் அமைப்பு அறிக்கை

உலகளவில் ஒரே ஆண்டில் 212 சூழலியல் ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குளோபல் விட்னஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கோயம்பேடு சந்தையை திறக்கக் கோரி அறிவிக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - விக்ரமராஜா

கோயம்பேடு காய்கறி, பழச் சந்தையை திறக்க வலியுறுத்தி வரும் 10-ம் தேதி அறிவித்திருந்த முழு கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

தேசிய விருது வென்ற ஹிந்தி பட ரீமேக்கில் நயன்தாரா? அதிக சம்பளம் கேட்டாரா

ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அந்தாதுன் என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நயன்தாராவுக்கு வாய்ப்பு தேடி வந்திருக்கிறது.

அமெரிக்கா: `டைம்ஸ் சதுக்கத்தில் ராமர், கோயில் படம்!’ - கொண்டாடிய இந்தியர்கள்

``நாங்க மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம். மக்கள் பலரும் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழாவைக் கொண்டாடியுள்ளனர். உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்கு இந்தத் தருணம் மிகப்பெரியது.”

தங்கத்தை மக்களிடமிருந்து வாங்குவது, அரசின் நிதிச் சிக்கலுக்குத் தீர்வாகுமா?

பொருளாதாரம் தற்போதுள்ள நிலையில், இந்த நிதித் தொகுப்பு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டாலும், இதனால் அரசுக்குப் பெரிய அளவில் நிதிப் பற்றாக்குறையும் மிகக் கடுமையான கடன் சுமையும் ஏற்படும்

ஐபோன் 12க்கு போட்டியாக வரும் கூகுள் பிக்சல் 5 – ஆனால் இந்தியாவில் இல்லை

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12க்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 5 போன்கள் விற்பனைக்கு வர உள்ளன. ஆனால் இந்த வகை போன்கள் இந்திய சந்தையில் கிடைக்காது.

இன்று (ஆக.7) புதிய கல்வி கொள்கை மாநாடு : பிரதமர் மோடி உரை

புதுடில்லி : தேசிய கல்வி கொள்கை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற உள்ளார். கடந்த, 34 ஆண்டுகளாக நாட்டில் அமலில் இருந்த தேசிய கல்வி கொள்கைக்கு பதிலாக, புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

''இ - பாஸ்'' அரசாக மாறியுள்ள இ.பி.எஸ்., அரசு! : நீக்க வலுக்கிறது கோரிக்கை

நீலகிரி மாவட்டம், குன்னுாரில் மாரடைப்பால் கடந்த மாதத்தில் ஒருவர் உயிரிழந்தார். அவருடைய மாரடைப்புக்குக் காரணம், இ.பாஸ்.

அதிகம் வாசிக்கப்பட்டவை