பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை

புதுடில்லி: பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்த மதிய உணவுடன், காலை சிற்றுண்டியும் வழங்கப்படும் என புதிய கல்வி கொள்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஹேக் செய்யப்பட்ட பாக்., சேனல்; திரையில் இந்திய தேசியக்கொடி தோன்றியதால் பரபரப்பு

புதுடில்லி: பாகிஸ்தான் செய்தி சேனல் ஹேக் செய்யப்பட்டு, அதன் திரையில் இந்திய தேசிய கொடியும், சுதந்திரதின வாழ்த்துகளும் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியுரிமை சட்டத்திருத்த விதிகள் என்னென்ன?:

டெல்லி: குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்து 6 மாதத்திற்கு மேலாகிவிட்ட  நிலையில், குடியுரிமை திருத்த சட்ட விதிகளை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது. 

சினிமா படப்பிடிப்புக்கு தற்போது அனுமதி வழங்குவது சாத்தியமில்லை.: அமைச்சர் கடம்பூர் ராஜீ பேட்டி

கோவில்பட்டி: சினிமா படப்பிடிப்புக்கு தற்போது அனுமதி வழங்குவது சாத்தியமில்லை என்று கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜீ கூறியுள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன:

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட 6-ம் கட்ட (31ம் தேதி) ஊரடங்கு முடிவடைந்த நிலையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 (ஆகஸ்ட்  31ம் தேதி) நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

துப்புரவு பணியாளர்களைக் கொண்டு கடையை திறந்த உரிமையாளர்..! – நெகிழ்ச்சி சம்பவம்..! – எங்கு தெரியுமா..?

தமிழகத்தின் சென்னையில்,பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் ’தொப்பி வாப்பா’ பிரியாணி கடையின் 9-வது கிளை சென்னை T.நகரில் உள்ள பேருந்து நிலையம் எதிரே நேற்று திறக்கப்பட்டது.

தனது கல்லூரி நண்பர்களுடன் வீடியோ Call பேசிய விஜய்…! வைரலாகும் புகைப்படம்…!

கோலிவுட்டின் மிகச் பெரிய நட்சத்திரங்களில் ஒருவர் – தளபதி விஜய். தனது ஒவ்வொரு அசைவிலும் தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறார். 

கிராமத்தில் இருப்பவரா நீங்கள்? வீட்டிலிருந்தே சம்பாதிக்க அரசின் திட்டம் ஒன்று உள்ளது தெரியுமா?

பல மக்கள் தங்கள் கிராமத்தில் இருந்தே சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால், வேலைவாய்ப்பின்மையால் பலர் கிராமத்திலிருந்து விலகிச் சென்று நகரில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.