தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்து ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்க வாய்ப்பு?

மார்ச் 25-ந்தேதிக்குப்பின் ஜூன் மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்ததால் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தோல்வியில் இருந்து மீள்வதற்கு, வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த 1 மந்திரத்தை 108 முறை உச்சரித்தால் போதும்.

சிலருக்கு எல்லா விதத்திலும் சறுக்கல்கள் இருந்து கொண்டே இருக்கும். அது தொழில், வியாபாரம், கல்வி, வேலை என்று எந்த விஷயமாக இருந்தாலும் தொடர் தோல்விகளை சந்திக்கும்&nbsp;<a href="https://dheivegam.com/muruga-mantra/">பொழுது</a>&nbsp;மனதில் மிஞ்சி இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விடும்.

நண்பர்களுடன் சூதாட்டம் சென்னையில்,, நடிகர் ஷாம் கைது ‘ஊரடங்கால் பொழுதுபோகவில்லை’ என்று வாக்குமூலம்

நண்பர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னையில் நடிகர் ஷாம் கைது செய்யப்பட்டார்.12-பி&rsquo;, &lsquo;இயற்கை&rsquo;, &lsquo;ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே&rsquo; உள்பட ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் ஷாம்.

COVID-19 வந்தாலும் வந்துச்சு… இந்த ஒரு பொருளுக்கு மட்டும் மவுசு கூடிகிட்டே போகுது!!!

COVID-19 தொற்றுநோய் உலகம் முழுவதும் ஒரு புதிய உழைக்கும் கலாச்சாரத்திற்கு வழிவகுத்துள்ளது. நாடு தழுவிய ஊரடங்கிலிருந்து, எல்லோரும் வீட்டுக்குள்ளேயே தங்கி வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள்.

சினிமா படப்பிடிப்புகளை தொடங்க அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த பாரதிராஜா

சினிமா படப்பிடிப்புகளை துவங்குவதற்கு&nbsp; ஒப்புதல் வாங்குவது தொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை&nbsp; இயக்குனர் பாரதிராஜா தலைமை செயலகத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

நீண்ட நாட்களுக்கு பின் அமேசான் அதிரடி ஆஃபர்...! என்னென்ன பொருட்கள்? எவ்வளவு ஆஃபர்?

Amazon Prime Day 2020 | அமேசானில் நீண்ட நாட்களுக்கு பிறகு Amazon Prime Day 2020 ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல், ஸ்மார்ட் டிவி உட்பட பல பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் இனி பயோமெட்ரிக் மூலம் பொருட்கள் வழங்க திட்டம்

நியாயவிலைக் கடைகளில் மேம்படுத்தப்பட்ட பயோமெட்ரிக் கருவிகளைக் கொண்டு, உணவுப் பொருட்களை வழங்க உணவுப் பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது.