மனச்சோர்வை போக்கும் முந்திரி

முந்திரி உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும், புற்றுநோயைத் தடுப்பதிலும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்

ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

வாணியம்பாடியில் கொரோனா நோய் தடுப்பு குறித்தும், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து நாடக நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு .

வாணியம்பாடி ஜூலை 25 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மது விலக்கு அமல்பிரிவு காவல் நிலையம்

இன்று 21-ம் ஆண்டு கார்கில் போர் வெற்றி தினம்:

இன்று 21-ம் ஆண்டு கார்கில் போர் வெற்றி தினம்: தேசத்தை பாதுகாத்த ஆயுதப்படைகளின் தைரியத்தை நினைவில் கொள்வோம்...பிரதமர் மோடி டுவிட்...!!!!

ஊரடங்குக்கு மத்தியில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும் - சரத்பவார்

ஊரடங்குக்கு மத்தியில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும் என்று சரத்பவார் கூறினார்.