முத்திரைத்தாள் கட்டணம் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

அதிகமாக திட்டமிட்டு எடுக்கவேண்டிய முடிவுகளில் வீடு வாங்குவதும் ஒன்று. அதிலும் குறிப்பாக முதல்முறையாக வீடு வாங்கும் போது, அதனுடன் வரும் பொருளாதார சுமைகளை தவிர்த்து ஏராளமான விசயங்களை புரிந்துகொள்வதும் கவனிப்பதும் அவசியமாகிறது.

உங்களை வங்கிகள் இப்படி எல்லாம் ஏமாற்றிவிட்டதா? என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

வங்கி அதிகாரிகள் இன்சூரன்ஸ் மற்றும் பிற நிதி திட்டங்களை ஏமாற்றி விற்பதை நாம் பல முறை கேள்விப்பட்டு இருப்போம். பலர் வங்கி அதிகாரிகள் கூறும் ஆசை வார்த்தையினை நம்பி ஏமார்ந்தும் இருப்பார்கள்.

அமெரிக்காவின் எண்ணெய் ஜாம்பவானுக்கே இந்த நிலையா.. 21,000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்..!

அமெரிக்காவின் எண்ணெய் ஜாம்பவான் ஆன ஸ்க்லம்பெர்கர் 21,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஜியோவை ஓரம் கட்டிய வொடாபோன் ஐடியா! 

2010 காலகட்டத்தில் இந்தியாவில் ஏகப்பட்ட டெலிகாம் கம்பெனிகள் செயல்பாட்டில் இருந்தன. ஆனால் தற்போது குறிப்பிட்டு சொல்லும் விதத்தில் 3 பெரிய டெலிகாம் கம்பெனிகள் மட்டும் தான் இருக்கிறார்கள்.

வரவே வராது என்று, முடிவு செய்த வாராக் கடனை கூட வசூலித்து தரும் பரிகாரம். 

3 நாட்களில் கண்கூடாக பலனை காணலாம்.வரவே வராது என்று, முடிவு செய்த வாராக் கடனை கூட வசூலித்து தரும் பரிகாரம்.

'தமிழ்நாடு இன்று’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பரபரப்பான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதனால் முக்கியச் செய்திகளுக்கு பஞ்சமில்லை. இன்றைய நாளின் பல்வேறு செய்திகளை இங்கே சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் “சமயம் தமிழ்” உடன்...

`ஊரடங்கிலும் குளங்கள் பராமரிப்பு; மரங்கள் நடவு!’ - அசத்தும் நெல்லை இளைஞர்கள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள குளங்களின் கரைகளில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்தால் கரைகள் பலம் பெறுவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்படையாமல் இருக்கும் என்னும் விழிப்புணர்வைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்துகின்றனர். 

தஞ்சை: பெரிய இடத்து சம்பந்தம்; சிக்னல் கொடுத்த சசிகலா! - உற்சாகத்தில் தினகரன் குடும்பம்

தினகரன்-அனுராதா மகளான ஜெயஹரிணிக்கும், ராமநாதன் துளசிஅய்யாவுக்கும் திருமணம் செய்வதற்கு பேசி முடிக்கப்பட்டுள்ளது. சசிகலா சிறையிலிருந்தபடியே தன் உறவுகள் மூலம் இந்தத் திருமணத்தை பேசி முடித்திருக்கிறார்.

எல்லையில் படைகளை விலக்க இந்தியா - சீனா ஒப்புதல்

புதுடில்லி : சீன ராணுவம். லடாக்கில் உள்ள எல்லைக் கோட்டில் படைகளை குவித்துள்ளது.இதையடுத்து இந்தியாவும் ராணுவத்தினரை நிறுத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை