ஆயுத கட்டுப்பாடு: அமெரிக்கா - ரஷ்யா பேச்சு

மாஸ்கோ :ஆயுத கட்டுப்பாடு, கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும், தொலைபேசியில் உரையாடினர்.

4 நாட்களுக்கு பின் மீண்டும் டீசல் விலை உயர்வு: 

4 நாட்களுக்கு பின் மீண்டும் டீசல் விலை உயர்வு: கடந்த 27 நாட்களாக பெட்ரோல் விலை மாற்றமில்லை...சென்னையில் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.78.73-க்கும் விற்பனை..!!!

கொரோனா தீவிரம் அடைந்தால் வாராக்கடன் 14.5% ஆக உயரும்!: இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: கொரோனா தொற்று காரணமாக 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வாராக்கடன் அதிகரிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

காஞ்சி சங்கராச்சாரியார் கொடையாக அளித்த நிலத்தில் குடிமரமாத்துப் பணிகள் தொடக்கம் - விவசாயிகள் மகிழ்ச்சி..

காஞ்சி சங்கராச்சாரியார் விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்த 250 ஏக்கரில் குடிமரமாத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘சித்தி 2’ சீரியலில் நடந்த முக்கிய மாற்றம் - பிரபல நடிகை வெளியிட்ட தகவல்

கொரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த கடந்த மாதம் தமிழக அரசு அனுமதி அளித்த போதும் சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.

இந்தியாவுக்கு எதிராக (Bio war) உயிரி போர்?

ஆபத்தான உயிரியல் ஆயுத திறன்களை விரிவுபடுத்துவதற்கான மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் சீனாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கொரோனா சமயத்தில் தலைத்தோங்கும் இந்திய ரயில்வேயின் டிஜிட்டல்மயமாக்கல் முயற்சி! ISRO உதவி| பயனர்கள் மகிழ்ச்சி!

சமூக இடைவெளி விதிமுறைகளை கடைப்பிடிக்க, இந்திய ரயில்வே தொடர்பு இல்லாத டிக்கெட் முறையை பயன்படுத்த தொடங்கியுள்ளது. ரயில்வே QR குறியீடுகளுடன் டிக்கெட்டுகளைக் கொண்டிருக்கும்.

29ம் தேதி வரை விமான சேவைகள் நிறுத்தம் : 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, இன்று முதல் வரும் 29ம் தேதி வரையில் விமான சேவைகளை நிறுத்தி வைக்க மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரொனா வைரஸ்: 

கொரொனா வைரஸ்: போட்டியில் 200க்கும் மேற்பட்ட தடுப்பூசி உள்ளதால் வெற்றிக்கு அதிக வாய்ப்பு- டாக்டர் சவுமியா சுவாமிநாதன்

பிச்சைக்காரர்களிடம் கொள்ளை அடிக்கும் சைக்கோ ஆசாமிகள் சென்னையில் 3 பேர் கைது

பிளாட்பாரங்களில் படுத்து தூங்கும் பிச்சைக்காரர்களிடம் கொள்ளை அடிக்கும் சைக்கோ ஆசாமிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.