6 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியப் பணத்தை எடுக்காமல் இருந்தால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 6 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியப் பணத்தை எடுக்காவிட்டால் ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தெருக்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு:

சென்னை: விநாயகர் சதுர்த்தி அன்று தெருக்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதிகோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பழனி செல்வம் வனியாம்பாடியில் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்கிறார்.

வாணியாம்படி ஆகஸ்ட் 16: திருவண்ணாமலை நிலம் கையகப்படுத்தும் துறையின் திருப்பத்தூர் மாவட்டம், வனியாம்படி காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருந்த பாலகிருஷ்ணன். எஸ். எஸ். க்கு மாற்றப்பட்டது.

விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா.?

விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா.? நயன்தாராவுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த நடிகர்.

கொரோனா கோரத்தாண்டவம்….. அமெரிக்காவில் 173,128 – பேர் பலி..!!

சீனாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் உவான் நகரத்தில், சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

தப்பித்தவறிக்கூட +92 என்ற எண்ணில் தொடங்கி அழைப்புகள் வந்தால் எடுத்து விடாதீர்கள்!! ஏன் தெரியுமா?

+92 இல் தொடங்கி ஒரு எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால், எக்காரணம் கொண்டும் அந்த அழைப்பை நீங்கள் எடுக்க வேண்டாம் என்று சைபர் பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்புக்கான உள்துறை அமைச்சகம் இந்திய குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

இ-பாஸ் தளர்வு : சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்.!!

செங்கல்பட்டு :பரனூர் சுங்கச்சாவடியில் இ.பாஸ் தளர்வு காரணமாக அதிகளவில் வாகனங்கள் கடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.