நாளை முதல் பிளஸ் 1 அரியர், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை :பிளஸ் 1 அரியர், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியவர்கள் நாளை முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைவர்களின் வெறுப்புணர்வு கருத்துக்களை கண்டுகொள்வதில்லையா? பேஸ்புக் விளக்கம்

பாஜக தலைவர்களின் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான கருத்துக்களை பேஸ்புக் கண்டுகொள்வதில்லை என்ற விவாதம் எழுந்தது.

லாக்கப்

இன்ஸ்பெக்டரான மைம் கோபி கழுத்தறுத்து கொல்லப்படுகிறார். இந்த கொலையை விசாரிக்க தற்காலிகமாக போலீஸ் அதிகாரி ஈஸ்வரி ராவ் நியமிக்கப்படுகிறார். 

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. முகக்கவசம் அணிந்து வரவும், தனிமனித இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்களது வாக்கு, பலிக்க வேண்டுமா?

உங்களது வாக்கு, பலிக்க வேண்டுமா? உங்கள் வார்த்தைக்கு மற்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால், இந்த தீர்த்தத்தை 3 நாள் குடித்தாலே போதும்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மருத்துவ உதவி - தமிழக அரசு அறிவிப்பு

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.