அமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியும் முருகனும் அவர்களது உறவினர்களிடம் தந்தையின் இறப்பு குறித்து தான் பேச போகிறார்களே தவிர அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா பேச போகிறார்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

நுரையீரல் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் உணவுகள் என்னென்ன?

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அது அதிகமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

வீட்டுக்குப் பின்னால் இருந்த கிடங்கில் கிடந்த துருப்பிடித்த லாக்கர் எடுத்து திறந்து பார்த்த தம்பதிக்கு அடித்த பேரதிஷ்டம்...

வீட்டுக்குப் பின்னால் துருப்பிடித்தப் பெட்டியைப் பார்த்தால் நம்மவர்கள் அதை அலேக்காகத் தூக்கி பழைய இரும்புக்கடையில் போட்டு விடுவார்கள். 

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் விக்ரம்.! 

விக்ரம் தரமான நடிகர்கள் வரிசையில் நிச்சயமாக இவருக்கு இடம் எப்பவும் உண்டு. படத்துக்காக தன்னையே வருத்தி கொண்டு தன்னை அந்த கதாபாத்திரமாக மாற்றி கொண்டு நடிக்கும் ஒரு மகா நடிகர்.

பிரதமர் துவக்கிய விவசாய திட்டம்; தமிழகத்திற்கு ரூ.1,200 கோடி கடன்

சென்னை: பிரதமர் துவக்கி வைத்த,விவசாய உள்கட்டமைப்புதிட்டத்தின் கீழ், நடப்பாண்டில், தமிழகத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாய குழுக்களுக்கு, 'நபார்டு' மற்றும் தேசிய வங்கிகள், 1,200 கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளன.

கல்வி உதவித்தொகையை இழக்கிறதா தமிழகம்?; புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பால் சிக்கல்

புதிய கல்விக்கொள்கை என ஹிந்தி திணிப்பிற்காக உருவாக்கப்பட்டது போன்ற ஒரு எண்ணத்தை தமிழக அரசியல்வாதிகள் உருவாக்கி வருகின்றனர். 

நிலம் கடவுள் தந்த வரம்

விவசாயிகள் மண்வளம் பேணுதல் குறித்து சிந்திப்பது நல்லது. பூமியில் அரை அடி மண் உற்பத்தியாக ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. நிலம் நமக்கு கடவுள் தந்த வரம்.

சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப்பட்டியல் வெளியீடு: அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,717 பேர் சிகிச்சை!

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயினும் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.