இந்தியாவில் 16.95 லட்சம் பேர் குணமடைந்தனர்...
ஆகஸ்ட் 13, 2020 4:7 65புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 66,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 56, 383 பேர் குணமடைந்தனர்.
சென்னை : ''நான் பள்ளியில், தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்தேன்; எனக்கு ஹிந்தி தெரியாது,'' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறினார்.
சென்னை : ''நான் பள்ளியில், தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்தேன்; எனக்கு ஹிந்தி தெரியாது,'' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறினார்.
புதுடில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரசாயன வணிகப் பிரிவில், 15 பில்லியன் டாலர் அதாவது, 1.13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்குவது குறித்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, சவுதி அராம்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: வரி செலுத்துவோரை கவுரவிக்கும் விதமாக வெளிப்படையான வரி விதிப்பு- நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவித்தல் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
223