வாணியம்பாடி சி.என்.ஏ சாலையில் உள்ள பஜாஜ் நிதி நிறுவன அலுவலகத்தில் தடையில்லா சான்று வழங்கததால் 

வாணியம்பாடி சி.என்.ஏ சாலையில் உள்ள பஜாஜ் நிதி நிறுவன அலுவலகத்தில் தடையில்லா சான்று வழங்கததால் வாடிக்கையாளர் ஒருவர் அலுவலகத்தை பூட்டு போட்டதை தொடர்ந்து நகர போலீஸார் விசாரணை.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்.

திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி அளிக்காத புகார்தாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ஆம்பூர் அருகே வங்கியில் தந்தை வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகள்

காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் மகள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

மணல் சிற்பம் உருவாக்கி விராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓடிஷா சிற்பக் கலைஞர்

விராட் கோலி பிறந்தநாளுக்கு ஒடிஸா கலைஞர் ஒருவர் மணல்சிற்பம் உருவாக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பணிகளை நிறைவேற்ற 708 ஊராட்சிகளில் போதிய நிதி இல்லை ஆய்வில் தகவல்

தமிழகத்தில், 708 ஊராட்சிகளில், தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவும், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வும், போதிய நிதி இல்லாதது கண்டறியப்பட்டு உள்ளது.

ஆம்பூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது.

ஆம்பூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது. அவர்களிடமிருந்து ஆட்டோ மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பணம் பறிமுதல்.

நாடு முழுவதும் வீட்டு முகவரி நீக்கப்பட்டு
6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி..!

இந்தியாவை முழுவதையும் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ள மத்திய அரசு மனிதர்களுக்கு ஆதார் எண்ணை வழங்கியதைப் போல் 

சிறுநீர் கழிப்பது பற்றி நாம் பெரிதாக அறியாத 15 உண்மைகள்!

நம் உடலில் தேவையானவற்றை ஊட்டச்சத்தாக, கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு, வேண்டாதவற்றை உடல் மலமாகவும், சிறுநீராகவும் வெளியேற்றுகிறது.

வாணிம்பாடி தொகுதி திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாக முகவர்கள் (BLA-2) ஆலோசனை கூட்டம்  நிம்மியம்பட்டு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

அதிகம் வாசிக்கப்பட்டவை