திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் அறிஞர்களின் தகவல் ஏடு என்ற நூலை இஸ்லாமிய கல்லூரியின் தமிழ் துறை தலைவர் முனைவர் பேராசிரியர் சிவராஜ் எழுதியுள்ளார்.
வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி தமிழ்துறை தலைவர் முனைவர் ப.சிவராஜ் எழுதிய தமிழ் அறிஞர்களின் தகவல் ஏடு நூல் வெளியீடு விழா.
நவம்பர் 12, 2024 15:27 117 Views