வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி தமிழ்துறை தலைவர் முனைவர் ப.சிவராஜ் எழுதிய தமிழ் அறிஞர்களின் தகவல் ஏடு நூல் வெளியீடு விழா.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் அறிஞர்களின் தகவல் ஏடு என்ற நூலை இஸ்லாமிய கல்லூரியின் தமிழ் துறை தலைவர் முனைவர் பேராசிரியர் சிவராஜ் எழுதியுள்ளார்.

வாணியம்பாடி காசினி ஹாஸ்பிட்டல் அல் கௌசர் ஹெர்பல் இன்டர் நேஷனல் ஹாஸ்பிட்டல் & காலேஜ் பயிலும் மாணவர்களுக்கு இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காசினி ஹாஸ்பிட்டல் அல் கௌசர் ஹெர்பல் இன்டர்நேஷனல் ஹாஸ்பிட்டல் & காலேஜ் பயிலும் மாணவர்களுக்கு இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

வாணியம்பாடியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

வாணியம்பாடி,நவ.7- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை

வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் அக் கட்சியில் இருந்து விலகுவதாக பேட்டி.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு கைகலப்பு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு.

வாணியம்பாடி,நவ.9- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தலைமையில் நடைபெறுவது வழக்கம்.

ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் வி.ஆர்.நசீர் அஹ்மத் தலைமையில்

ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் வி.ஆர்.நசீர் அஹ்மத் தலைமையில் கட்சியினர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது புகார் மனு.

வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்களின் கருத்தரங்கம்.

வாணியம்பாடி,நவ.9- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்களின் கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

வாணியம்பாடி கோணாமேடு அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், ரூபாய் 42.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட

வாணியம்பாடி கோணாமேடு அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், ரூபாய் 42.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.

வாணியம்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான மினி பேருந்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம்.

வாணியம்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான மினி பேருந்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம். போலிசார் மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

அதிகம் வாசிக்கப்பட்டவை