செய்திகள்
திருக்குறளை கிராம தோறும் பரப்ப அனைவரும் பாடுபட வேண்டும்.
95

வாணியம்பாடியில் நடந்த திருக்குறள் மன்றம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் பேசினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை