இ-பாஸ் போன்ற எந்த தடையும் இன்றி மக்களின் போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும்.
ஆகஸ்ட் 22, 2020 6:48 60இ-பாஸ் போன்ற எந்த தடையும் இன்றி மக்களின் போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை கடிதம்
கொரோனா சோதனை செய்யாமலே பாசிட்டிவ் என ஸ்டிக்கர் ஒட்டிய சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.
கொரோனா சோதனை செய்யாமலே பாசிட்டிவ் என ஸ்டிக்கர் ஒட்டிய சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் மாதக்கணக்கில் மூடப்பட்டிருக்கும் தியேட்டர்களை எப்போது திறக்கலாம் என்பது குறித்து செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்துக்கு சவாரியுடன் வந்த ஆட்டோவை வீறுகொண்டு தடுத்து நிறுத்தியது போலீஸ்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்துக்கு சவாரியுடன் வந்த ஆட்டோவை வீறுகொண்டு தடுத்து நிறுத்தியது போலீஸ்.
மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலத்துக்குள்ளேயும் பயணிக்க எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.
223