ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரிக்கை.: 

சென்னை : ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததாக தமன்னா மற்றும் விராட் கோலியை கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வில் 96.04% மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கல்லூரிகளுக்கு புது உத்தரவை பிறப்பித்த சென்னை பல்கலைக்கழகம்…! மாணவர்கள் அதிர்ச்சி

சென்னை: கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை செப். 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

இ-பாஸ், ரயில், பொதுபோக்குவரத்து.... தொடரும் கட்டுப்பாடுகள், தடைகள் என்னென்ன?

ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் புதிய தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு...!!!

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முட்டை, நாப்கின் வழங்குக: சத்துணவு வழங்க திட்டம் 

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முட்டை, நாப்கின் வழங்குக: சத்துணவு வழங்க திட்டம் வகுக்கக்கோரிய வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...!!!

சென்னை தவிர பிற இடங்களில் பொது போக்குவரத்தா? முதல்வர் ஆலோசனை!

பொது முடக்கம் நீக்கப்படுமா, நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்று முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம்

&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;தமிழக அரசு கூறியிருப்பதாவது<br /> ஆகஸ்ட் 5ந்தேதி முதல் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை முறையாக விநியோகம் செய்ய வேண்டும்.

இனி ரேஷனில் இலவச பொருட்கள் கிடையாது…! தமிழக அரசு திடீர் அறிவிப்பு

சென்னை:ஆகஸ்ட் மாதத்துக்கான ரேசன் பொருட்கள் பெற 1, 3 மற்றும் 4ம் தேதிகளில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.