மூன்று சக்கர வாகனங்கள் மோதியதில் பிராமணபள்ளி பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞர் விபத்தில் இறந்தார்.

59 Views
Editor: 0

திருப்பத்தூர் மாவட்டத்தின் அடுத்த செயின் குப்பத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று சக்கர வாகனங்கள் மோதியதில் பிராமணபள்ளி பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞர் விபத்தில் இறந்தார்..

திருப்பத்தூர் மாவட்டத்தின் அடுத்த செயின் குப்பத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று சக்கர வாகனங்கள் மோதியதில் பிராமணபள்ளி பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞர் விபத்தில் இறந்தார்.

Image may contain: one or more people, motorcycle and outdoor

 

ஒரு பெண் உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர். தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Image may contain: one or more people, people sitting, motorcycle and outdoor

மாநிலச்செய்திகள்