CoronaVirus: தமிழகத்தில் 3.67 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 5,995 பேருக்குத் தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,67,430 ஆக உயர்ந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி: தலைவர்கள் வாழ்த்து...

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.<br /> நாடு முழுவதும் நாளை (ஆக.,22) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

இயற்கை பேரிடர்களை தாங்கும் வலுவுடன் அயோத்தி ராமர் கோவில்

புதுடில்லி : &#39;பூகம்பம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்&#39; என, &#39;ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா&#39; அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.

50 லட்சம் தடுப்பூசிகள்: மத்திய அரசு திட்டம்.

புதுடில்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்டோருக்காக 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28 முதல் மாணவர் சேர்க்கை; உயர்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28 முதல் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,544 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருமலை: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்து 10&nbsp; பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா தொற்று&nbsp; ஏற்பட்டுள்ளது.&nbsp;&nbsp;

தமிழக வீரர் மாரியப்பன், இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சாரியா, தயான் சந்த், உள்ளிட்ட விருதுகளை வழங்கி வருகிறது.

“கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்” – அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தவு..!

செமஸ்டர் கட்டணம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் மாணவர்களுடைய தேர்வு முடிவுகளை உடனே அண்ணா பல்கலை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.