`விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தில் முறைகேடு?!’ - உச்ச நீதிமன்றத்தை நாடும் விவசாயிகள்

தமிழ்நாட்டில் மட்டுமே இந்த அவலம் அரங்கேறியுள்ளது. மோசடி பேர்வழிகள் சிலர், விவசாயமே செய்யாத நபர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, போலி ஆவணம் மூலம் விண்ணப்பித்துள்ளார்கள். 

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் சுக்கர்பெர்கிற்கு காங்கிரஸ் கடிதம்

டெல்லி: பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் சுக்கர்பெர்கிற்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது. 

விமானம் இரண்டாக பிளக்க என்ன காரணம்? கேரளத்தை ஆட்டிப்படைக்கும் டேபிள் டாப் ரன் வே!

பைக்கில் சென்று சறக்குன்னு பிரேக்பிடிப்பது போல எல்லாம் விமானத்தை கட்டுப்படுத்த முடியாது. மணிக்கு முன்னூறு, நானூறு கிலோமீட்டர் வேகத்தில், கீழிறங்கும் போது, குறைந்த பட்சம் இரண்டு கிலோமீட்டர் தூரமாவது ஓடிய பிறகே நிற்கும்.

உலக அளவில் மிக பெரிய சாதனை படைத்த பெங்களூரு!!

கொரோனாவால்&nbsp;உலக&nbsp;அளவில்&nbsp;நியூயார்க்,&nbsp;லண்டன்&nbsp;போன்ற&nbsp;நாடுகள்&nbsp;கூட&nbsp;பொருளாதார&nbsp;வீழ்ச்சியில்&nbsp;உள்ள&nbsp;<br /> இந்த&nbsp;நிலையில்&nbsp;பெங்களூரில்&nbsp;வீடு&nbsp;மதிப்புகள்&nbsp;அதிகரித்துள்ளது.&nbsp;&nbsp;கொரோனா&nbsp;காரணமாக&nbsp;இந்தியாவில்&nbsp;ஊரடங்குகாரணமாக&nbsp;பொருளாதார&nbsp;நெருக்கடியில்&nbsp;பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 7- லட்சத்து 77- ஆயிரத்தை தாண்டியது..!!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது. அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிஎம் கேர்ஸ் நிதியை பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்ற முடியாது..! உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..!

கொரோனா தொற்றுநோய்க்கான பிஎம் கேர்ஸ் நிதியை&nbsp;தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு நேரடியாக மாற்றுவதற்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள கட்டட மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.