ஒரே ஆண்டில் 2-வது பெரிய விபத்து! - ஜெட்டா ரயில் நிலையத்தைப் பதறவைத்த தீ

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள ஹரமெயின் ரயில்நிலையம் அருகில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

கொரோனா கோரத்தாண்டவம்….. அமெரிக்காவில் 173,128 – பேர் பலி..!!

சீனாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் உவான் நகரத்தில், சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

தனியார் மயமாக்கப்பட்ட ரயில்வே திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கை என்ன தெரியுமா?

Private Companies Railway Plan  : நாடு முழுவதும் தனியார் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கு 23 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்ததாக ரயில்வே துறை கூறியுள்ளது. 

Online வகுப்புகள் பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறதா..?

இந்த ஆன்லைன் வகுப்புகள் குறித்து பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வந்தாலும் பிள்ளைகளுக்கு இது புதுமையான விஷயம்தான்.

Himalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்

உங்களை பிரம்மிப்பூட்டும் மற்றும் அதிசயத்தில் ஆழ்த்தும் ஒரு பனிக்குழந்தையே இமயமலை.ஆண்டுதோறும் வளரும் இமயம், 5 நாடுகளின் பாதுகாவலனாக திகழ்கிறது. அறிவியலையே ஆர்வம்கொள்ள வைக்கும் பல அற்புதங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளது.

ரஷ்யாவின் கோவிட்-19 தடுப்பூசி முட்டாள்தனமான செயல்!’ - எதிர்க்கும் உலக விஞ்ஞானிகள்...

`உலகம் முழுவதுமுள்ள விஞ்ஞானிகள் இந்தத் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராகத் திறம்படச் செயல்படும் என்பதை ஏற்க முடியாது’ என்று தெரிவித்துள்னர்.

இ.ஐ.ஏ-2020 வரைவு குறித்து 20 லட்சம் கருத்துகள்; ஆராய குழு அமைத்தது மத்திய அரசு...

புதுடில்லி: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 குறித்து இதுவரை 20 லட்சம் கருத்துகள் வந்துள்ளதால் அதனை ஆராய மத்திய அரசு குழு அமைத்துள்ளது.