திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவு பேரில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்க சாவடி பகுதியில்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவு பேரில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்க சாவடி பகுதியில் தீபாவளி பண்டிகை முடிந்து கிருஷ்ணகிரி, சேலம்

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை பயன்படுத்த ₹745 கோடி ஒதுக்கீடு.

நபார்டு வங்கி ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி ஒதுக்கி கல்வித் துறை அரசாணை.

வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்.

<br /> வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்.

ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளிக்கு 2.39 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் பரபரப்பு.

ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளிக்கு 2.39 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் பரபரப்பு.

ஆம்பூர் அருகே ஜல்லி போடும் இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு.

வாணியம்பாடி, அக்.22- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர், ஆர்பட்டி பகுதியில் தர்ம சாஸ்தா ஆலயத்தின் சார்பில் கோயிலின் அருகில் செல்லும் கானாற்று நீரோடை பகுதியில் பக்தர்கள் நடந்து செல்வதற்காக தடுப்பு சுவர் அமைக்க கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

ஆம்பூர் அருகே இடி தாக்கி தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.

வாணியம்பாடி, அக்.23- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ராமசந்திராபுரம் குடியிருப்பு பகுதியில் திடீரென பலத்த சத்தத்துடன் தென்னை மரத்தின் மீது இடி

சாலை வசதி இல்லை..! 11 மணி நேரம் மலையைக் கடந்து கிராம மக்களைச் சந்திக்க சென்ற முதல்வர்..! மக்கள் ஆச்சர்யம்..!

அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா கண்டு இதேபோன்ற பதவியை வகிக்கும் மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடிய ஒன்றைச் செய்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை