திருப்பத்தூர்: ''வாணியம்பாடியை சேர்ந்த, பெண் கஞ்சா வியாபாரியின், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து, அரசுடமை ஆக்கப்படும்,'' என எஸ்.பி., விஜயகுமார் கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி, 45; கடந்த, 25 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார்

மாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி

சென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் இன்று(ஆக.,10) முதல் திறக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்...5,248 பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடாதது ஏன்? அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்

சென்னை: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 5,248 மாணவர்களுக்கு வெளியிடாதது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.

ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பள்ளிகள் திறப்பது எப்போது?

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 100 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 100% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை – போர்ட் பிளேரை இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டம் : நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!

சென்னை மற்றும் போர்ட் பிளேரை இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை பிரதமர் மோடி நாட்டிற்கு திறந்து வைத்தார்.

வனியாம்படி அருகே முழு ஊரடங்கு உத்தரவில் இயங்கி வந்த தனியார் ஷூ தொழிற்சாலைக்கு வருவாய் மக்கள் சீல் வைத்தனர்.

வானியாம்படி ஆகஸ்ட் 9: திருப்பத்தூர் மாவட்டம் வனியாம்படிக்கு அருகிலுள்ள வலயம்பட்டு பகுதியில் தனியார் காலணிகள் (மெர்குரி ஷூ கம்பெனி)தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

உடற்பயிற்சி, யோகா நிலையங்களை திறக்க அனுமதி அளித்த வகையில், தற்காப்பு பயிற்சி நிலையங்களையும் திறக்க பயிற்சியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை...!!!

சென்னை: தமிழகத்தில் உடற்பயிற்சி, யோகா நிலையங்களை திறக்க தமிழக அரசு நாளை அனுமதி அளித்துள்ள நிலையில், தற்காப்பு பயிற்சி நிலையங்களையும் திறக்க கோரிக்கை எழுந்துள்ளது.