விதை தெளிக்கும் ஈசன்

புதுவை மாநிலம் காரைக்கால் நகரில் உள்ளது திருத்தெளிச்சேரி. இங்குள்ளது பார்வதீஸ்வரர் கோயில். இத்தல ஈசன் பெயர் பார்வதீஸ்வரர். 

 2011 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் சூதாட்டமா?: விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவு!!!

கொழும்பு: கடந்த 2011ல் நடைபெற்ற கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக இலங்கை அரசு குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

மேட்ச் பிக்சிங், ஊக்கமருந்து குற்றத்தைப்போல் இனவெறியுடன் பேசும் வீரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ஹோல்டர்

மேட்ச் பிக்சிங், ஊக்கமருந்து குற்றத்தைப்போல் இனவெறியுடன் பேசும் வீரர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் உண்மையான மொபைல் எண்ணைக் குறிப்பிடாமல் யாரை வேண்டுமென்றாலும் அழைக்கலாம் | எப்படி தெரியுமா?

தனியுரிமை காரணமாக பெரும்பாலான மக்கள் தங்கள் மொபைல் எண்ணை யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. இதன் காரணமாக, அவர்கள் விரும்பாவிட்டாலும் மற்றொரு எண்ணைப் பயன்படுத்த வேண்டும். 

சோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

சுமார்40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரம்தான்.

ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 தமிழக மீனவர்கள் விடுதலை

ஈரான் நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக ஜனவரி மாதம் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.