தென்மேற்கு ரயில்வே (எஸ்.டபிள்யூ.ஆர்) மண்டலத்தைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) மோசடிகள், சட்டவிரோத ஆபரேட்டர்கள் மற்றும் ஹேக்கர்களின் ரகசிய நெட்வொர்க்கை கண்டறிந்துள்ளது.
பாகிஸ்தான் மென்பொருளைப் பயன்படுத்தி தட்கல் டிக்கெட்டுகளை ஸ்வாஹா செய்த கும்பல்..! நாடு தழுவிய நெட்வொர்க் அம்பலம்..!
செப்டம்பர் 2, 2020 5:46 36 Views