வாணியம்பாடி,நவ.24- திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தாயப்ப கவுண்டர் தெரு பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா செடி வளர்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நாட்றம்பள்ளி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பெண் கைது
நவம்பர் 24, 2024 17:1 375 Views