திருக்குறளை கிராம தோறும் பரப்ப அனைவரும் பாடுபட வேண்டும்.

வாணியம்பாடியில் நடந்த திருக்குறள் மன்றம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் பேசினார்.

வாணியம்பாடி இந்தியன் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தின் வெளியே இருந்த 2500 ரொக்க பணத்தை பத்திரமாக கொண்டு சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவி

வாணியம்பாடி இந்தியன் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தின் வெளியே இருந்த 2500 ரொக்க பணத்தை பத்திரமாக கொண்டு சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவிக்கு காவல் ஆய்வாளர் பாராட்டி பரிசு வழங்கினார்.

ஆம்பூர் அருகே தனியார் விடுதியில் தனி அறை எடுத்து காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது. ரூபாய் 1 லட்சம் ரொக்கம் பறிமுதல்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி செயல்பட்டு வரும் தனியார் விடுதியில்(கிராண்ட் மெரிடியன்)

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் தான் இந்தியாவிலேயே அதிக ராணுவ வீரர்களை கொண்ட மாவட்டமாகும்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் தான் இந்தியாவிலேயே அதிக ராணுவ வீரர்களை கொண்ட மாவட்டமாகும். முன்னாள் படை வீரர்களுக்கான ஜீவன் பிரமான் எனப்படும் டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேச்சு.

வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி கிராமத்தில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர்

வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி கிராமத்தில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் சார்பில் கிளை கழக நிர்வாகிகளுக்கு தீபாவளி வாழ்துக்கள் தெரிவித்து இனிப்பு மற்றும் பட்டாசுகளை வழங்கினார்.

சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள் வரும் நவம்பர் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை, அண்ணா நூற்றாண்டு நூலக உள்ளரங்கில் நடக்க உள்ளது

சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள் வரும் நவம்பர் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை, அண்ணா நூற்றாண்டு நூலக உள்ளரங்கில் நடக்க உள்ளது

நியூசிலாந்து வீரர்களின் சாதனைகள்: ஒரு கையேடு

முதல் தர ஒருநாள் கிரிக்கெட்டில் 103 பந்துகளில் இரட்டைச் சதம் பெற்று நியூசிலாந்து வீரர் சாட் பேவஸ் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.