மதுரை: தந்தை, மகன் உயிரிழப்பில் முழுமையான ஒத்துழைப்பு தராததால் சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது.
வருவாய்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன்…! ஹைகோர்ட் அதிரடி
ஜூன் 29, 2020 8:2 73 Views