அமெரிக்காவில் ஒலியை விட 17 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி

அமெரிக்காவில் ஒலியை விட 17 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

விண்வெளியில் ஒருவர் இறந்துவிட்டால் இறந்த சடலத்தின் நிலை என்னவாகும்?

விண்வெளியில் இறந்த சடலத்தை வீசினால் என்ன நடக்கும் என என்றாவது ஆராய்ந்ததுண்டா? நாங்க ஏன் இறந்த சடலத்தை அங்கு கொண்டு போய் வீசப்போகிறோம் என நினைக்கிறீர்களா?

விலையுயர்ந்த ரோமம்.. பராமரித்த பண்ணை உயிர்.. கொரோனா தொற்றால் மில்லியன்கணக்கில் கொல்லப்படும் மிங்க் விலங்குகள்..

ஸ்பெயினில் பண்ணை தொழிலாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் செய்யப்பட்ட பரிசோதனையில், 87 சதவிகிதம் மிங்க் உயிரினங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

BREAKING | தனியார் பள்ளிகள் 40% கல்விக்கட்டணத்தை முதற்கட்டமாக வசூலிக்கலாம் - உயர் நீதிமன்றம்

பாட புத்தகங்களை இலவசமாகவோ அல்லது குறைவான கட்டணத்திலோ வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது

பரிசோதனை செய்யாமலேயே கொரோனா இல்லையென ரிப்போர்ட் கொடுத்த 'தாராள பிரபு' கைது!!

பரிசோதனை மேற்கொள்ளாமலேயே ஆறாயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா இல்லை (நெகட்டிவ்) என்று மருத்துவர் ஒருவர் அறிக்கை அளித்துள்ள சம்பவம் வங்கதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 27.3 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்: ஐ.நா.,

ஜெனீவா: உலகிலேயே 2005 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில் பன்முக வறுமை சூழலிலிருந்து 27.3 கோடி இந்திய மக்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

இந்தியா - சீனா மக்களிடையே அமைதி காக்க முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறேன்- டொனால்டு டிரம்ப்

இந்தியா மற்றும் சீனா மக்களிடையே அமைதி காக்க முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக ரஷியா மீது 3 நாடுகள் பரபரப்பு குற்றச்சாட்டு

தடுப்பூசி தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து ரஷியா திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய 3 நாடுகள் ஒரே நேரத்தில் குற்றம் சுமத்தி உள்ளன. இது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் 2-வது தடுப்பூசி: மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடங்கியது

இந்தியாவில் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனை தொடங்கி உள்ளது.