12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற தையல்காரரின் மகள் பத்திரிகையாளராக விருப்பம்

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்த தையல்காரரின் மகள் பத்திரிகையாளராக வரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு விவகாரம்; 

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் ஆதித்ய தாக்கரே மனு தாக்கல்.<br /> கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்ற யுஜிசி உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆதித்ய தாக்கரே மனு தாக்கல் செய்துள்ளார்.

மாரடைப்பால் உயிரிழந்த கூலித்தொழிலாளி- இறுதிச் சடங்குக்கு யாரும் வராத சோகம்

கொரோனா அச்சத்தால் இறுதிச் சடங்குக்கு யாரும் வராத நிலையில், கணவரின் உடலை தள்ளுவண்டியில் வைத்து, பெண் மயானத்துக்கு எடுத்துச் சென்ற காட்சி வெளியாகி உள்ளது.

எம்.எல்.ஏ. மரணம்: பா.ஜ.க. கூறுவது போல அரசியல் கொலை இல்லை - ஜனாதிபதிக்கு, மம்தாபானர்ஜி கடிதம்

முதல்-மந்திரியும், திரிணாமுல் காங். தலைவருமான மம்தாபானர்ஜி, எம்.எல்.ஏ. தேவேந்திரநாத் ராய் மரணம், பா.ஜ.க.வினர் கூறுவதுபோல அரசியல் கொலை இல்லை என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சீனாவுக்கு எதிராகப் போராட்டம்: இந்திய தேசிய கீதத்தைப் பாடிய பாகிஸ்தானியர்கள்

<br /> லண்டனில் இந்தியர்களுடன் இணைந்து பாகிஸ்தானியர்கள் இந்திய தேசிய கீதத்தைப் பாடிய நிகழ்வு வியப்பை எற்படுத்தியுள்ளது.

சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்

சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் நொய்டாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மான்சி மற்றும் மன்யா அனைவரையும் ஒரே மாதிரியான மதிப்பெண்களை எடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.