பெங்களூரில் ஒரு பேஸ்புக் போஸ்ட் காரணமாக இரண்டு பகுதிகளில் பெரிய கலவரம் ஏற்பட்டது. பெங்களூரில் உள்ள புலிகேசி நகர் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு சூறையாடப்பட்டது, து ப் பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஒரே ஒரு பேஸ்புக் பதிவு !! ஒட்டுமொத்தமாக சூறையாடப்பட்ட எம்எல்ஏ வீடு மற்றும் காவல் நிலையம் !! 3 பேர் பலி !! அப்படி என்னதான் நடந்தது !!
ஆகஸ்ட் 14, 2020 2:55 104 Views











