கோயம்பேடு சந்தையை திறக்கக் கோரி அறிவிக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - விக்ரமராஜா

கோயம்பேடு காய்கறி, பழச் சந்தையை திறக்க வலியுறுத்தி வரும் 10-ம் தேதி அறிவித்திருந்த முழு கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் அருகே PUBG விளையாடுவதற்கான ஏக்கத்தில் பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 

வாணியாம்படி ஆகஸ்ட் 05: தினப்பூர் மாவட்டம், குரிசிலபட்டு, கொல்லகோட்டை பகுதியின் மகன் திருமூர்த்தி என்ற பள்ளி மாணவர் தினேஷ்குமார் (15). மிட்டூர் அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முடித்த அவர் நேற்று பள்ளிக்குச் சென்று இலவச பாடநூல் பெற்றார்.

ஆன்லைன் வகுப்புகள் வரும் 12ம் தேதி முதல் ஆரம்பம்…! சென்னை அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் நடைபெறும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை மண்டலத்தில் மட்டுமே பாதிப்பு அதிகம் : இன்றைய மாவட்ட வாரியான நிலவரம்!!

சென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஊழலுக்கு வழிவகுக்கும் இ-பாஸ் முறை தேவையற்றது: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை வெளிப்படைத்தன்மையற்று ஊழலுக்கு வழிவகுப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கோயில் கட்டுகிறார் : பூமி பூஜையுடன் பணி தொடக்கம்!!

ஹைதராபாத் : ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அவரது கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை மேற்கொண்டுள்ளார்.

இ-பாஸ் முறையை எளிமையாக்க மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி

மதுரை: இ-பாஸ் முறையை எளிமையாக்க மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே இ-பாஸ் வழங்குவதற்காக ஒரு குழு செயல்பட்டு வருகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை