கோயம்பேடு காய்கறி, பழச் சந்தையை திறக்க வலியுறுத்தி வரும் 10-ம் தேதி அறிவித்திருந்த முழு கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு சந்தையை திறக்கக் கோரி அறிவிக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - விக்ரமராஜா
ஆகஸ்ட் 7, 2020 4:47 46 Views