மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ்...
ஆகஸ்ட் 18, 2020 1:2 42 Views
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆகஸ்ட் 18, 2020 1:2 42 Views
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மனித தலையை சுட்டு சாப்பிட்ட சைகோ இளைஞர் மற்றும் பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆகஸ்ட் 17, 2020 7:17 45 Views
சென்னை: சென்னையில் நேற்று வானத்தில் காணப்பட்ட பெரிய வட்டம் மக்களை கவர்ந்து இருக்கிறது. இதற்கு வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது.
ஆகஸ்ட் 17, 2020 6:59 43 Views
சென்னை; கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும் 27ம் தேதி துவங்குகிறது.
ஆகஸ்ட் 17, 2020 6:12 42 Views
புதுடில்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆகஸ்ட் 17, 2020 6:6 43 Views
சென்னை: சென்னை அருகே சோலையூரில், டிவி தலையில் விழுந்ததில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதிவாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 17, 2020 6:1 43 Views
சென்னை: 6 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியப் பணத்தை எடுக்காவிட்டால் ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆகஸ்ட் 17, 2020 5:31 48 Views
சென்னை: விநாயகர் சதுர்த்தி அன்று தெருக்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதிகோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17, 2020 5:25 39 Views
வாணியாம்படி ஆகஸ்ட் 16: திருவண்ணாமலை நிலம் கையகப்படுத்தும் துறையின் திருப்பத்தூர் மாவட்டம், வனியாம்படி காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருந்த பாலகிருஷ்ணன். எஸ். எஸ். க்கு மாற்றப்பட்டது.
ஆகஸ்ட் 17, 2020 3:59 50 Views
செங்கல்பட்டு :பரனூர் சுங்கச்சாவடியில் இ.பாஸ் தளர்வு காரணமாக அதிகளவில் வாகனங்கள் கடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆகஸ்ட் 17, 2020 3:12 41 Views