கொரோனாவுக்கு உலக அளவில் 6,35,602 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.29 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,35,602 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர்சேர்க்கை: 

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

1 கோடி பேர் ஒன்றாக சேர்ந்து.. உலகம் முழுக்க ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தை பாட திட்டம்.. பின்னணி!

சென்னை: உலகம் முழுக்க 1 கோடி பேர் ஒன்றாக சேர்ந்த கந்த சஷ்டி கவசம் பாடலை பாட இருக்கிறார்கள். இதற்காக வாழும் கலை அமைப்பு பெரிய அளவில் திட்டமிட்டு வருகிறது.<br /> <br /> &nbsp;

பெற்றோர் புகைப்பிடிப்பதால் பாதிக்கப்படும் குழந்தைகள்

பெற்றோர்கள் புகைப்பிடிப்பதால் மறைமுகமாக 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் அரசு ஜியோ நியூஸ் சேனலுக்கு தடை

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ., குறித்து அவதூறான செய்திகளை வெளியிட்டதற்காக ஜியோ நியூஸ் செய்தி சேனலை, பாகிஸ்தானின் மின்னனு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை செய்துள்ளது.

புதிய நாடுகளுடன் அமெரிக்கா கூட்டணியை வலுப்படுத்த வேண்டும்- வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

டெல்லி: இந்தியா-அமெரிக்கா வர்த்தக கவுன்சில், ஐடியாஸ் உச்சிமாநாடு இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இரு நாடுகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள் உரையாற்றி கொண்டு இருக்கிறார்கள் .

“இது தான் உங்களுக்கு கடைசி வார்னிங்”..! டிக்டாக் செயலிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்..!

ஆச்சர்யத்தக்க வகையில் பாகிஸ்தான்,&nbsp;சமூகத்தில்&nbsp;ஆபாசம் மற்றும் ஒழுக்கக்கேடுகளை உண்டாக்கும் டிக்டாக்&nbsp;போன்ற செயலிகளை&nbsp;கட்டுப்படுத்த ஒரு விரிவான ஒழுங்குமுறை விதிகளை&nbsp;அமல்படுத்துவதற்காக, சீனாவைச் சேர்ந்த&nbsp;பைட் டான்ஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிரம்ப் பிரசாரத்துக்கு ஒரு லட்சம் இந்தியர்கள் ஆதரவு

வாஷிங்டன்: மெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசாரத்தை, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் இணையத்தில் பார்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனாவால் இறந்த தாய், ஜன்னலில் ஏறி கதறி அழுத மகன்

கொரோனாவால் இறந்த தனது தாயின் உடலை ஜன்னலில் ஏறி பார்த்து அவரது மகன் அழுத சம்பவம் பலரையும் கவலை அடைய செய்துள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.