மனிதக் கடத்தல் ஏன் நடக்கிறது... தடுப்பது எப்படி?

இந்தியாவைப் பொறுத்தவரை 90 சதவிகித கடத்தல் உள்நாட்டிலேயே நடைபெறுகிறது. ஒவ்வோர் ஆண்டும், உலகளவில், சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடத்துபவர்களுக்கு ஈட்டித்தரும் மிகப்பெரும் லாபகரமான தொழிலாக இது விளங்குகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 37,224 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 55,079 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது. இதுவரை 10,57,806 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா பாதிப்பு முதன்முறையாக 50 ஆயிரத்தை கடந்தது

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் இந்தியாவில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவை ஒட்டி நாடு முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்த பாஜக முடிவு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றம் ஆகியவற்றின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு நாடு முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

லஞ்சம் கொடுக்க காசு இல்லாததால், நோயாளியின் ஸ்ட்ரெச்சரை தள்ளும் 6வயது சிறுவன்..!அதிர வைக்கும் காணொளி..!!

உத்திர பிரதேசத்தில் 6 வயது சிறுவன் ஒருவர் தனது தாயுடன் சேர்ந்து ஸ்ட்ரெச்சரை தள்ளிச் செல்லும் காட்சி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆமாம் நான் லஞ்சம் கேட்டது உண்மைதான் , வெளிப்படையாக ஒப்புக்கொண்ட முன்னாள் முதல்வர் .

கர்நாடக மாநில சட்டசபை  மேல்சபைத் உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.